பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 மாணவி பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு தொடர்ந்து பல வாலிபர்களுடன் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அந்த மாணவி மாயமாகிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப் […]
