தொற்று எண்ணிக்கை குறைவதால் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக் கொண்டும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தொற்று பரவல் குறைந்து வருவதை கொண்டாடும் விதமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டும் அதிக கூட்டம் கூடும் […]
