Categories
உலக செய்திகள்

மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டும்….. “முக கவசம் அணிய வேண்டும்” பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு…!!

தொற்று எண்ணிக்கை குறைவதால் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக் கொண்டும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தொற்று பரவல் குறைந்து வருவதை கொண்டாடும் விதமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டும் அதிக கூட்டம் கூடும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழிக்க பாதுகாப்பு நடவடிக்கை…. எம்.ஜி.எம் மார்க்கெட்டிங் நிறுவனரின் நற்பணி…. உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கப்பட்ட பொருட்கள்….!!

என்.ஜி.எம் மார்க்கெட்டிங் சார்பில் காவல்துறையினருக்கு முக கவசம், கை உறை, குளுக்கோன் டி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹார்ஸ் சிங்கிடம் எம்.ஜி.எம் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மரகதம் நமச்சிவாயம் என்பவர் முககவசம், கை உறை, குளுக்கோன் டி போன்றவற்றை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி வராதீங்க… சோதனையில் வசமாக சிக்கியவர்கள்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தீவிர சோதனையில் ஈடுபட்ட போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்கம் அதிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை தவிர எல்லாத்துக்கும் யூஸ் பண்றாங்க…. இப்படி கூட கடத்தலாமா… சோதனையில் சிக்கிய வாலிபரால் பரபரப்பு…!!

முக கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த வாலிபர் சோதனையின் போது வசமாக சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கமிஷனர் ராஜன் சௌத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம்  கடத்தி வரபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் விமானநிலைய கமிஷனரின் உத்தரவின் பேரில் துபாயில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முகக்கவசம் இல்லாம இருக்க…..? எடு 200 ரூபாய்…. சந்தையில் சோதனை…. சிக்கிய வியாபாரிகள்….!!

முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்ட கடை வியாபாரிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் வார சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் சின்னரெட்டிபட்டி, அத்திப்பட்டி, நாகனூர், கழுகூர், கீழ்வெளியூர், தோகைமலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து சந்தையில் தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி, ஆய்வாளர் சௌந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சந்தையில் உள்ள 200க்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகக்கவசம் இல்லை…. 52 பேர் மீது வழக்கு…. 10,400 ரூபாய் அபராதம்…!!

முகக் கவசம் அணியாத 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 10,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பொது மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 52 பொதுமக்கள் […]

Categories

Tech |