Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு வழக்கு: பெற்றோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு …!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுடைய பெற்றோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, அவர்களை மீண்டும் நவம்பர் 21ஆம் தேதி ஆஜர்படுத்த தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட பிறகு, இது குறித்த விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகியோர் பிணை கேட்டு மதுரை உயர்நீதின்றக் கிளையில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்கள் மகிழ்ச்சி….. TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்1_ஆம் வகுப்பு  முதல் 8_ஆம்  வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை […]

Categories

Tech |