Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி..!

புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” வெளிமாநில பொதுமக்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் மே 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார். நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு… மாநில முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, புனேவில் மே 18 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு…!

கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மே 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்திவைப்பு: முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஐகோர்ட் முடிவு!

வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் 2வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு: ஏப்.15 வரை மக்கள் வெளியே வர தடை

நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]

Categories

Tech |