சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட […]
