கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது பேத்தியான சௌமியா என்பவர் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து குடிசையில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் மளமளவென பரவிய தீயானது அருகில் இருந்த செங்கோடன் என்பவரது குடிசை வீட்டிலும் தீ […]
