கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள் இருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கென்னடி வீதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் சகோதரி தற்போது கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த கர்ப்பிணி பெண் சிங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்து பெட்டகத்தை ஊழியர்கள் […]
