கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து சரவணன் தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் […]
