Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பு காட்சி பொருள்…. 2500 ஆண்டுகள் பழமையான தாழி…. அதிகாரியின் தகவல்…!!

அரசு அருங்காட்சியகத்தில் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தாழி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அரிய பொருட்கள் இருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழியை சிறப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும் போது, காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறிய வகை தாழியாகும். இந்நிலையில் சிவப்பு வண்ண பானை வகையை சேர்ந்த இந்த தாழியின் வெளிப்புறம் அலங்கார வேலைப்பாடுகள் செய்துள்ளனர். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் உறுதியான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் கிடைத்த அம்மன் சிலை… அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை… எந்த காலத்தை சேர்ந்ததா இருக்கும்…?

தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி.. பெண்களை போற்றுவோம் என்ற கருத்தை மையமாக கொண்டு நடைபெற்றது..!!

11வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மாதா அமிர்தானந்தமயி இக்கண்காட்சியை தொடங்கி வைத்து, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பெண்மையை போற்றுவோம் என்ற கருத்துருவை  மையமாக கொண்டு நடைபெற்றது.  கண்காட்சியில் கண்ணகி சிலம்புடன்  நிற்கும் சிலை நுழைவு வாயில் பகுதியில்   இடம்பெற்றுள்ளது. தமிழரின் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மற்றும் மாமல்லபுரம் கோவில் ஆகியவற்றின், மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.  அழியும் நிலையில் […]

Categories
செய்திகள் சென்னை

“நவீன இலக்கியங்கள்”… கவருகிறது…வாசகர்களை…!!!

சென்னையில் நடைபெற்று வரும் 43 ஆவது புத்தக கண்காட்சி, நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. நந்தனம் ஒய்ம்சிஐம் மைதானத்தில் 11 ஆவது நாளாக  புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.  9 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர், என்று கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு வகையான புத்தகங்கள்  வாங்குவதற்கு வாசகர்கள் ஆர்வம் கட்டினாலும்,  இளைஞர்களிடையே   நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக வரவேற்ப்பை பெற்று உள்ளது, என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 9 முதல் புத்தக கண்காட்சி…!!

புத்தகப் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 13 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.  இந்த புத்தக கண்காட்சியில் பல லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்காக வாசகர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் விமான கண்காட்சி … மெர்சல் காட்டிய வீரர்கள் ..!!

சீனாவின் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சீனாவின் லியோனின் மாகாண   தலைநகரில் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது . இக்கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. , அதன்பின்  கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர். அதன்பின் பாரா கிளைடிங் வீரர்கள்  தலைகீழாக பறந்தும் […]

Categories

Tech |