Categories
மாநில செய்திகள்

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாளை மறுநாள் நீட் தேர்வு …தேர்வு மையங்கள் திடீர்மாற்றம்!!!

நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள்  நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன.  பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற  துறைகளில் சேர்வதற்காக,   இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.

Categories

Tech |