Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆராய்ச்சி படிப்புக்கு தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி, எம்.பில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிப்புகளுக்கான தகுதிகள், கட்டண விபரம், பாடப்பிரிவுகள், அனுமதி நெறிமுறைகள் போன்றவற்றை பல்கலைக்கழக இணையதளம் (www.msuniv.ac.in) மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு கட்டணமாக 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வருகிற 5-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எந்தவித முறைக்கேடும் நடக்கல…. கேமராவில் பதிவான தேர்வு… என்.எல்.சி நிறுவனம் விளக்கம்…!!

என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் பொறியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வானது என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நேர்முக தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தேர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என கூறியுள்ளது. இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

EXAM வந்தாச்சு… தேர்வு தேதி சொல்லியாச்சு… அறிக்கை வெளியிட்ட அரசு கல்லூரி…!!

கோவை அரசு கலைக் கல்லூரியின் பருவ தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரி தேர்வு நடைபெறும் தேதி குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி கூறியுள்ளார். அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் வருகின்ற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வருகின்ற 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை முதலாம் மற்றும் இரண்டாம் பருவத் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

புத்தகத்தை தேடுங்க….. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தலாம்….. வெளியான புதிய உத்தரவு….!!

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து  என  தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே….. உங்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் தானாம்…. வெளியான தகவல்….!!

அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முதல் கட்டமாக ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. “தேர்வு கட்டாயம்” விரைவில் அட்டவணை வெளியீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த மாதங்களில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“UPSC” உங்கள் தேர்வு…. நீங்க தான் முடிவு பண்ணனும்…. நாடு முழுவதும் அறிவிப்பு…!!

UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வெழுதும் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . இதையடுத்து அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் சமீபகாலங்களில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட படிப்படியாக சில போட்டித் தேர்வுகளுக்கான நடைபெறும் தேதிகளும் அவ்வப்போது கணிப்பில் அறிவிக்கப்பட யுபிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத 115 சிறப்பு மையங்கள் அமைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா பாதித்த பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லாமல் அவர்களுக்காக இந்த சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகமான இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை!!

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

+1 தேர்வு….. ரத்து செய்ய வாய்ப்பில்லை…… கட்டாயம் நடைபெறும்….. அமைச்சர் பேட்டி….!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு  தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை  கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
வேலைவாய்ப்பு

RRB, NTPC தேர்வு: நாட்டின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு தேர்வு

இந்திய ரயில்வேயின் ஆர்ஆர்பி என்டிபிசி நாட்டின் மிகப்பெரிய ஆட்சேர்ப்புகளில் ஒன்றாகும். இந்த வேலை 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, 1.3 கோடி வேட்பாளர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ரயில்வேயின் ஆர்ஆர்பி என்டிபிசி, கணினி அடிப்படையிலான முதல் கட்ட ஆட்சேர்ப்பின் ஆரம்பம், ஒரு பரீட்சை நடத்தும் நிறுவனம் அல்லது ஈ.சி.ஏ இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அல்லது ஆர்ஆர்பிக்கள் இந்திய ரயில்வேக்கு ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்துகின்றன. இருப்பினும், செப்டம்பர் 2019 இல், ஆர்ஆர்பிக்கள் தங்கள் வலைத்தளங்களில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

முககவசம்…. 1 மீட்டர் இடைவெளி…. கொரோனோவுக்கு எதிராக CBSE….!!

சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிபிஎஸ்இ அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது.  அதில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முறையான முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும், தேர்வறையில் முன்னெச்சரிக்கை குறித்த நடவடிக்கை அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு… 3 ஆயிரம் தேர்வு மையங்கள்; முறைகேட்டில் ஈடுபட்டால் தண்டனை!

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

+1… +2…. மாணவர்கள் கவனத்திற்கு….. இந்த தப்ப பண்ணிடாதீங்க….. அப்புறம் 3 வருஷம் வருத்தப்படுவீங்க….!!

தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் அடுத்த 3 வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு வாரிய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கும்,  மார்ச் நான்காம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

Categories
வேலைவாய்ப்பு

2020ம் ஆண்டுக்காண சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்பு! 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான  796 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறும். அவை முதனிலைத் […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

என்னடா நடக்குது…. TNPSCஇல் அடுத்த முறைகேடு…. என்ஜினீயரிங் தேர்வில் குழப்பம்…. CM தனிப்பிரிவில் புகார்….!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக குழப்பம் எழுந்துள்ளது.  TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் மாவட்ட  வாரியாக இட ஒதுக்கீடு அடிப்படையில் அடிப்படை மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் ஈடுபட்டிருப்பதாகவும், தகுதி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

99 பேருக்கு ஆப்பு… வாழ்நாள் தடை…. TNPSC அதிரடி …!!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 01ஆம் தேதியன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

“TNPSC GROUP-1” ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை…. அறிவிப்புடன் வெளியான விண்ணப்பம்…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது. இதையடுத்து இந்த தேர்தளுக்கான விண்ணப்ப கால அவகாசம் இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு ஏப்ரல் ஐந்தாம் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி!

பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார். நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் பணி” எழுத்து தேர்வு…… 2,194இல்…… 1,603 பேர் பங்கேற்பு…..!!

திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.  தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 2194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,093 பேருக்கு திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியிலும், 891 பேருக்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்  தேர்வுகள் எழுத வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் “-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி …!!!

டி .என் பி எஸ் சி  நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் . தற்போது அத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

10th, +1,+2 வினாத்தாள் வெளியானது உண்மையாம்….. அதிர்ச்சியில் பள்ளி கல்விதுறை…!!

பத்து பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டு வினாத்தாள் சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. பத்தாம் வகுப்புக்கு கடந்த 13ஆம் தேதியும் 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு கடந்த 13ம் தேதியும் தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில் ஹலோ என்னும் செயலியல் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் நேற்றைய தினமும் 12 ஆம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

5 , 8_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு ”தேர்வு பயம் தான் அதிகமாகும்” கமல் எச்சரிக்கை…!!

5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]

Categories
மாநில செய்திகள்

7000 மாணவர்களுக்கு உதவி தொகை சிக்கல்…. பள்ளி நிர்வாக கவனக்குறைவால் விபரீதம்..!!

தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய்வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றனர். அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த […]

Categories
மாநில செய்திகள்

“TNPSC தேர்வு” வெளியானது குரூப்-4க்கான ஹால்டிக்கெட்..!!

TNPSC  குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் போட்டித்தேர்வுக்கான எதிர்பார்ப்பு என்பது படித்த இளைஞர்களிடம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்த வகையில் 6,493 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வில் விண்ணப்பிக்க  தேர்வு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் தேர்வு கட்டணம் செலுத்தி இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியாகி […]

Categories
கல்வி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது…!! 

ஆசிரியர்  போட்டி  தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.   பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க  இருக்கிறது  ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கோடை விடுமுறை…மாணவர்கள் உற்சாகம்…!!

தமிழ்நாடு முழுவதும்  பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் .  இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான  அரசு பொதுத்தேர்வு கடந்த  மார்ச் 1-ஆம்  தேதி  தொடங்கி 19-ஆம்  தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து  பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம்  நிறைவு பெற்றது . இதையடுத்து  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில்  நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில்  இறுதி தேர்வை  முடிக்க பள்ளிக்கல்விதுறை  உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி  1 முதல் 9 […]

Categories

Tech |