இளம் பெண் ஒருவர் பாலியல் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, சபரிராஜன் மற்றும் மணிவண்ணன் போன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த பாலியல் வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் சி.பி.ஐ போலீசார் கடந்த 5 ஆம் தேதி தங்களுக்கு கிடைத்த […]
