Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் சார்…! ரொம்ப அவசரம்… கொஞ்சம் அனுப்புங்க… கைதியால் காத்திருந்த அதிர்ச்சி ..!!

போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் கிடைத்த தகவலின் படி சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சிவராமன், சுப்பிரமணியண் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகியோரை விசாரணை செய்வதற்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளார். ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கைதி சக்கரவர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா வார்டிலிருந்து தப்பி சென்ற இளைஞர்..!!

விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை வார்டிலிருந்து தப்பி சென்ற இளைஞரை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்தனர்.  விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்த 26 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் அந்த இளைஞர் கொரோனா வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்த நாடுகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கதிகலங்கி உள்ளன. இதுவரை கொரோனா நோய் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உலகளவில் 1,133,815 ஆக உள்ளது. இதுவரை நேர்ந்த உயிரிழப்புகள் 60,398 ஆக அதிகரித்துள்ளது. நோய் பதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 236,008 பேர் ஆகும். உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்பொழுது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவ தொடங்கியுள்ளது. சுகாதாரப்பணியாளராக செயல்பட்டு வரும் 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிள்ளதால் காடுகளில் வாழும் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்…!!!

ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.   ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம்  வாடகை  ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார். ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து  எஸ்கேப்  ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் […]

Categories

Tech |