நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவர் இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேஷ்க்கும் (24) செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் இசக்கிலெட்சுமி தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் செப்டம்பர் 1ஆம் தேதி வெங்கடேஷ்க்கு வேறுஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதேபோன்று ராம்குமார் மற்றும் […]
