Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்து ஓடும் போதே… சில்லு சில்லா நொறுங்கிட்டு… சட்டென பதறிய பயணிகள்…!!

ஓடும் பேருந்தில் திடீரென முன்பக்க கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பவானி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில், சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுனர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது கண்ணாடியில் காற்று அடைப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொத்தம் 160 அடி கிணறு… தவறி விழுந்த வாயில்லா ஜீவன்… சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்…!!

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வேட்டுவனபுதூர் மொக்கை தோட்டத்தில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் மணிமேகலையின் தோட்டத்தில் உள்ள 160 அடி ஆழமுள்ள கிணற்றில் 6 மாதமான ஆட்டுக்குட்டி தவறி விழுந்துள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் எவ்வளவு முயற்சித்தும் ஆட்டுக்குட்டியை மீட்க முடியவில்லை. எனவே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்… மருத்துவ உதவியாளரின் திறமை… குவியும் பாராட்டுகள்…!!

ஓடும் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின் தாங்கி மலை கிராமத்தில் ராஜேந்திரன் – செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான செல்விக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக சூரியபிரகாஷ் என்ற மருத்துவ உதவியாளர் வந்துள்ளார். இந்நிலையில் ஆம்புலன்ஸ் தாமரைக்கரை வனப்பகுதியை அடைந்ததும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”கொட்டித் தீர்க்கும் மழை” நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.   கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில்  பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும்  ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை […]

Categories

Tech |