சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில் நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம் செல்போன் சிக்கவில்லை . அப்போது வாணி நிலைதடுமாறி கீழே […]
