ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30 ஆம் தேதியில் ஜெயந்தி விழா,குருபூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த தேவர் ஜெயந்தி […]
