அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலைவிரித்து ஆடியது. கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு விஷயத்தில் என்ன தீர்ப்பு என்று அதை அதிமுக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையும், எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையும் மகிழ்ச்சி அடைந்தனர். கட்சியின் இடைக்கால பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா […]
