அதிமுக எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரு தரப்பாக பிளவுபட்டு நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மக்கள் மன்றத்தில் கட்சி யார் கையில் என்பது நிரூபிக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றாலும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் செயல்பட கட்டுக்கோப்பான தலைமை தேவைப்படுகிறது. எனவே கட்சி தலைமை கைப்பற்றுவதற்கான வேலைகளை இரு தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் […]
