சென்னையில் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அதிமுகவில் பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால […]
