மத்திய மற்றும் மாநில அரசு தங்களின் அரசு நிதி ஒதுக்கீட்டின்படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற்று வருகிறார்கள். மேலும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இதனைப் போலவே தற்போது மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் எனப்படும் […]
