Categories
தேசிய செய்திகள்

“அஞ்சல் துறை தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும்” – ரவிசங்கர் பிரசாத்..!!

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆங்கிலம் பேச வேண்டுமா ..?? சென்னை வாசிகளுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு ..!!

எளிதாக ஆங்கிலம் பேச சென்னையில் பிரபல ஆசிரமத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது . சென்னையில் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ஆங்கிலம் பேச வைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஜூன் 13க்குள்  தங்களது பெயரை உன் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 16 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த பயிற்சி […]

Categories

Tech |