Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலித்த இளம்பெண்…. இன்ஜினியரிங் மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார் பாளையம் பகுதியில் மனீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரும் மரக்காணம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மனீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொங்கனூர் அருகிலிருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் வசித்த காளியப்பன் என்பது […]

Categories

Tech |