Categories
அரசியல்

பொறியியல் மாணவர்களுக்கு குட் நியூஸ்…. ஏப்ரல் 23,24 வேலைவாய்ப்பு முகாம்…. ரெடியா இருங்க…..!!!!!!

அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO) அண்ணா பல்கலை, சுயநிதி வல்லுநர்கள், கலை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கிண்டி பொறியியல் கல்லூரியிலுள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஏப்ரல் 23, 24 போன்ற தேதிகளில் டெக்னோ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அவ்வாறு கருத்தரங்கு நடைபெறும் இடத்திலே சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்பாட் நேர்காணலை நடத்த இருக்கிறது. இது தவிர கருத்தரங்கின் போது மாணவர்களின் திறனை நிறுவனங்கள் கண்டறியும் அடிப்படையில் talent fair நிகழ்வு நடைபெறும் என்று […]

Categories
அரசியல்

பொறியியல் புது பாடத்திட்டம்: இன்னும் 3 மாதங்களில்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…….!!!!!

நடப்பு கல்வி ஆண்டு முதல் முதலாம் வருட பொறியியல்மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்திருந்தது. அந்த வகையில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு 2-வது பருவத்திலேயே புதிய பொறியியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அண்ணாபல்கலை திட்டமிட்டுள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள பொறியியல் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ 25 வருடங்கள் ஆகவிட்டதாக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையில்  பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவா்களுக்கு பணி கிடைப்பதில் தொடா்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவா்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

செப்.17-ல் பொறியியல் கலந்தாய்வு… அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடும் சேர்ப்பு..!!

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது செப்., 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது.. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது.. இதில் 1.74 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தற்காலிக அட்டவணையை கலந்தாய்வு நடக்கும் தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ளது.. அதன்படி தரவரிசை பட்டியல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதலில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 24ம் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்கியாச்சு…!!!

பொறியியல் சேர்க்கையில் பொதுப்பிரிவு மற்றும் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகின்றது.தமிழகம் முழுவதும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 140 இடங்களில் பயில்வதற்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய கவுன்சிலிங்கில் சிறப்பு பிரிவினரான மாற்றுத் திறனாளிகள்,விளையாட்டு வீரர்கள்,முன்னாள் ராணுவத்தினரின் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ரத்து செய்தால்…. உடனே திருப்பி கொடுத்துடுங்க…. கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு….!!

கல்லூரி  சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு  அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படவே,  கவுன்சிலிங் முறை மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு மிக விரைவில் ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதால்,  அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங்காக  காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று கடைசி நாள்…. அப்ளை பண்ணிடீங்களா….?

பொறியியல் படிப்பை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள்  விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் […]

Categories
மாநில செய்திகள்

OCT 26 வரை….. வாரத்தில் 6 நாள் கட்டாயம்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

இன்று முதல் அக்டோபர் 26 வரை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திற்கும் திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் படிப்பு- கல்வி கட்டணம் உயருகிறது..மாணவர்கள் வேதனை..!!

2020- 2021ம் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில உயர் கல்வித்துறைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்விக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும், அதனால் புதிய வழிகாட்டுதலின்படி கல்வி கட்டணம் மற்றும் பேராசியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் … அண்ணா பல்கலைகழகத்தில் நேரடி கலந்தாய்வு ..!!

அண்ணா பல்கலைக்கழகம்  முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக தமிழகத்தில் இந்த ஆண்டு 6268 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில்   எம்.இ ,  எம்.டெக் , எம்.ஆர் மற்றும் எம்.பிளான்ட் ஆகிய முதுநிலை பொறியியல் பாடப்பிரிவை தேர்வுசெய்துள்ளது  . இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்  அதிகாரப் பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது . மேலும் , www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பிறந்த தேதி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“தொடர் வீழ்ச்சி காணும் பொறியியல் படிப்பு” 41 சதவீத இடம் காலி….!!

இந்த ஆண்டு 41 சதவீத பொறியியல் படிப்புக்கான இடங்களுக்கு மாணவர் சேராதது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 494 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதிலுள்ள 1, 72 , 148 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு பொறியில் படிக்க 1, 33, 116 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால் சுமார் 39 ஆயிரத்து 32 பொறியியல் இடங்கள் நிரம்பாது என்ற நிலை உருவாகியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7_ஆம் தேதி முதல் 13_ஆம் தேதி […]

Categories

Tech |