நகை கடையில் திருட முயன்ற இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கடைவீதியில் பத்ரி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு மேல் இருக்கும் வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டதால் சீனிவாசன் தூக்கத்திலிருந்து விழித்து நகை கடைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு நபர் கடையின் சுவரை இடித்து கொண்டிருப்பதைக் கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சீனிவாசன் அந்த நபரை […]
