ப.சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்த இருக்கின்றார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை இரவே சிபிஐ அலுவலகத்திற்கு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவருக்கான உணவு , மருத்துக்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக […]
