Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்?

ப.சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு  ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்த இருக்கின்றார்.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால்  கைது செய்யப்பட்டார். அவரை இரவே சிபிஐ அலுவலகத்திற்கு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவருக்கான உணவு , மருத்துக்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரம் கைது” சுற்றி வளைத்து CBI அதிரடி….!!

ப.சிதம்பரத்தின் வீட்டிக்குள் நுழைந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் […]

Categories
தேசிய செய்திகள்

குவியும் அதிகாரிகள்….. போலீஸ்….. தொண்டர்கள்…..உச்சகட்ட பரபரப்பு….!!

டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளே சிதம்பரம்…”சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்” கைது நடவடிக்கை …!!

ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோட்டை சுவர் ஏறி உள்ளே நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்தனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது செய்தியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வந்துட்டாங்கய்யா….. வந்துட்டாங்க….!! ”ஆஃபீஸ்க்கே வந்த சிபிஐ”…. வக்கீலோடு சென்ற சிதம்பரம்…!!

ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருப்பதாக அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய அலுவலகத்திற்க்கே விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை” ப.சிதம்பரம் பேட்டி..!!

எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று 24 மணி நேரத்திற்கு பின்  ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்பேட்டியளித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வரும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் , சுதந்திரத்தை பெறவும் போராடினோம் , சுதந்திரத்தை காக்கவும்  போராடி வருகின்றோம். என் மீது குற்றச்சாட்டு இல்லை.நான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டவில்லை வழக்கில்.என் மீது சிபிஐ அமலாக்கத் துறை குற்றப் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்து என்ன…? ”காங்.மூத்த தலைவர்கள் பிரஸ் மீட்”வழக்கறிஞ்சர்களும் பங்கேற்பு…!!

ப.சிதம்பரம் நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று இரவு 8.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும்அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து முன்ஜாமீன் மனு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு- CBI தகவல் …!!

ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர்.  சிதம்பரம் எங்கே இருக்கின்றார் […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஓடி விட்டேனா….? எனக்கு அவசியமில்லை…. ப.சிதம்பரம் பதிலடி …!!

நான் ஓடி ஒளிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் இரத்து என்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ப.சிதம்பரம் சார்பில் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் நிலையில் முன்ஜாமீன் அளிக்க பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை. எம்பியாக உள்ள எனது மீது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம்” ராகுல்காந்தி கண்டனம் …!!

ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்திற்கு எதிராக கேவியட் மனு- சிபிஐ அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை, இதனால் ப.சிதம்பரத்தை  கைது செய்து விசாரிக்கலாம்  என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின்  நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவின் மீதான விசாரணையில் […]

Categories
அரசியல்

”உப்பு தின்னா தண்ணீர் குடிக்கனும்” பிரேமலதா கருத்து …!!

ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது நடவடிக்கை ”அரசின் கோழைத்தனம்” காங்கிரஸ் கண்டனம் …!!

உண்மை பேசுபவர்கள் துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் என்று ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் எதிராக லுக்-அவுட்-நோட்டீஸ்” CBI ஆட்டம் தொடங்கியது….!!

ப.சிதம்பரம் தப்பி செல்லக் கூடாது என்று லுக்-அவுட்-நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது லுக் அவுட்நோட்டீஸ்- அமலாக்கத்துறை அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் லுக் அவுட்நோட்டீஸ் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்று தெரிந்தும் 7.30 மணி முதல் அமலாக்கதுறையினர் இருந்து வருகின்றனர். மேலும் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடியின் 283.16 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி..!!

பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது   இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி(48). நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி பண மோசடி செய்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று வசித்து வருகிறார். இவரை இந்தியா […]

Categories

Tech |