டெல்லியில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியின் தென்கிழக்கு பகுதியான பிரகலாத்பூர் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்ற இரண்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியின் காவல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை என பல்வேறு […]
