கூட்டுறவு நாணய சங்கத்தில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் உயர் அலுவலர்களுக்கு தொடர்பிருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோசடியில் தொடர்புள்ளவர்களே விசாரணை செய்வதால், உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டுறவுச் நாணயச் சங்க மோசடி குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். ஈரோடு பவானி சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையின் தலைவராக ஈரோடு […]
