பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி MCLR வட்டி வீதத்தை 0.10% முதல் 0.15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வானது இன்று(ஜூலை 12) முதல் அமல்படுத்தப்படுவதாக வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்துவதால் கடன் செலுத்துவோருக்கு இஎம்ஐ தொகை உயரும். ஏற்கனவே கடன் செலுத்துவோர், புதிதாக கடன்கள் பெற விண்ணப்பித்தவர்கள் என இரு தரப்பினருக்குமே இஎம்ஐ கட்டணம் […]
