Categories
தேசிய செய்திகள்

இனி EMI லேட்டா கட்டினாலும் நோ ஃபைன்…. RBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கிரெடிட் கார்டுகளின் EMIகளை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்ற […]

Categories
பல்சுவை

புதுசா கார் வாங்க போறீங்களா?…. இஎம்ஐ-களை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!

பல பேருக்கு சொந்தமாக கார் வாங்கவேண்டும் எனும் கனவு இருக்கும். இதில் ஒவ்வொருவரும் வெல்வேறு விதமான பிராண்டு கார்களை வாங்க நினைப்பர். இதனால் கார்களின் விலையும் வெவ்வேறு வகையில் இருக்கும். இதற்கிடையில் பொதுவாக கார் வாங்குபவர்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பது கார் கடன்கள்தான். ஏராளமான மக்கள் கார் கடன்களை பெற்றுதான் அவர்களுக்கு விருப்பமான கார்களை வாங்குகின்றனர். இதையடுத்து தவணைமுறையில் காருக்கான கடன்தொகையை திருப்பி செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான EMI தொகையை செலுத்துவது நமக்கு சில சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

கடன் பெறுவோர் இறந்தால்?…. அடுத்து அதன் பொறுப்பு யாரை சேரும்?…. பலரும் அறியாத முக்கிய தகவல் இதோ…..!!!!

வங்கியில் இருந்து கடன் பெற்றால், அக்கடனுக்கான காலஅளவுக்குள் நாம் வாங்கிய கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பிசெலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையென்றால் வங்கியால் முழு அதிகாரத்துடன் கடன் வாங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனினும் கடன் வாங்கியவர் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்து விட்டால், அக்கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்று உங்களுக்குத் தெரியுமா..? இந்நிலையில் வங்கிகளினுடைய நடைமுறை என்ன என்பதை அறிந்துகொள்வோம். அதாவது, கடன் வகையையும், பிணையத்தினையும் பொறுத்தே, கடன்-ஐ […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன், வாகனக்கடன் EMI இனி உயரப் போகுது…. ரிசர்வ் வங்கியின் திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கொள்கை கூட்டம் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்டார். அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் ரெப்போ  வட்டி விகிதம் 5.40 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

கடனுக்கான EMI-யை தவறவிட்டீங்களா…. நடக்கப்போகும் ஆபத்துகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்….!!!!

டிஜிட்டல் வங்கிக்கடன் பெறுவதை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. நிதியைப் பெறுவது எளிதாக இருந்தாலும், அதனை திருப்பி செலுத்துவது உங்கள் முன்னுரிமையாக இருத்தல் வேண்டும். EMI-களை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது, உங்கள் நிதி ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அவ்வாறு EMI-களை தாமதப்படுத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி இங்கே காணலாம். அபராதக் கட்டணம் ஒரு மாதத்துக்கும் மேலாக EMI-ஐ தாமதப்படுத்தினால் வங்கிகள் நிர்ணயித்துள்ள அளவின்படி குறைந்தபட்சம் (அல்லது) அதிபட்சம் அபராதமாக 1 சதவீதம் -2 சதவீதம் வரையிலும் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வீடு கட்டுபவர்களுக்கு புது டென்ஷன்…. இனி ரொம்ப செலவாகும்…. வெளியான அறிவிப்பு….!!!!

ரிசர்வ்வங்கியின் ஆளுநரான சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே ரெப்போவட்டி விகிதமானது அதிகரிக்கப்படும் என்ற கருத்து பரவலாகயிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் தற்போது பணவீக்கம் பிரச்சினை உயர்ந்திருப்பதால் ரெப்போவட்டியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆலோசனை கூட்டத்தில் ரெப்போவட்டி விகிதமானது 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது மாற்றத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வைத் அடுத்து வங்கிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ கட்டணம் உயர்வு… கடன் வாங்கியவர்களுக்கு புது தலைவலி…!!!!

பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இப்போதுதான் வட்டியை உயர்த்தி உள்ளது. வழக்கமாக அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வட்டியை  உயர்த்தும்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இப்போது வரை வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் ஓவர்….. பணம் கட்டிதான் ஆகணும்…. மக்களுக்கு பரபரப்பு அறிவிப்பு….!!

ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறுமாத கடன் தவணை இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். எனவே வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் பொருட்கள் மீதான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வசூலிக்க கூடாது எனவும், அனைத்திற்கும் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் சமீபத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. வசூல் இல்லை …!!

அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான EMI வள்சொளிக்கப்படாது என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு அறிவிப்புகளும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அடுத்த 3 மாதங்களுக்கான EMI வலசூலிக்கப்படாது என்ற முக்கியமான அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளர். சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் வங்கி நிகழ்ச்சி  நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பேட்டியளித்த அவர்,  அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டி, EMI வசூலிக்கப்டாது. ரிசர்வ் […]

Categories

Tech |