Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்..!!

ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவை கண்டிப்பாக பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது. இதையடுத்து அவ்வப்போது, ஈராக்கிலுள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குல் நட்த்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே இப்போது உச்சகட்ட போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஈராக் […]

Categories
உலக செய்திகள்

”தீபாளிக்கு முற்றுகை போராட்டம்” இந்தியத் தூதரகத்துக்கு பாதுகாப்பு …!!

இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இங்கிலாந்து காவல் துறை உறுதியளித்துள்ளது. காஷ்மீர் பிரச்னையை எழுப்பி பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தீபாவளி நாளில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இது குறித்து தகவலறிந்த ’ஸ்காட்லாந்து யார்டு’ காவல் துறையினர் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்கள் பேரணியாக வரும் பாதைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன என்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவல் துறை […]

Categories

Tech |