வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தடாகம் வனப்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் குழுவினர் யானையின் உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஆய்வு அறிக்கையில் காட்டுயானைக்கு ஆந்த்ராக்ஸ் […]
