யானை தனது குட்டிகளுடன் சாலையை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. அதற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் மான், செந்நாய், சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகிறது. இப்பகுதியில் திண்டுக்கல் – பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் எப்போதும் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்கும். மேலும் இந்த சாலையில் யானைகள் தனது குட்டிகளுடன் அதிகம் வலம் வருகின்றன. கடந்த சில […]
