உடல் நலம் பாதிக்கப்பட்டு மரக் கூண்டில் அடைக்கப்பட்ட யானையின் காயம் குணமடைந்து வருகிறது. நிலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு காட்டு யானை காயத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் கூடலூர் மார்தோமா நகர் காட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியோடு கடந்த 17-ஆம் தேதி வனத்துறையினர் பிடித்து விட்டனர். அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் […]
