வளர்ப்பு யானை தாக்கியதால் பாகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட அசோகன் என்ற யானை பங்கேற்றுள்ளது. இதனையடுத்து பாகன் ஆறுமுகம் யானைக்கு உணவளித்து மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த யானை […]
