மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட துணைத்தலைவர் விஜயன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஜீவா, நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர். பிறகு முத்தரப்பு ஒப்பந்தத்தின் படி ஒப்பந்த தொழிலாளர்களை […]
