மின்கசிவு காரணமாக பழைய பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமுருகன் நகரில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோன் ஒன்று பாலன் நகரில் நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இந்த குடோனில் திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவி விட்டது. இது […]
