செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்த குற்றத்திற்காக எலக்ட்ரீசியன் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ் கடம்பூர் பகுதியில் சத்யராஜ் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வருகிறார். இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பார்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சைபர் செல் போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
