Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிரைண்டரில் மாவு அரைத்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கரம்மாள் தனது வீட்டு கிரைண்டரில் மாவு அரைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சங்கரம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சங்கரம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் அந்த நிறுவனத்தில் இருந்த சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூவகிழவன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவாரம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு திருவிழாவில் நாடகம் பார்த்துவிட்டு தீபா உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் ட்யூப்லைட் கட்டியிருந்த இரும்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சியில் சின்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய்க்கு திருமணமாகி மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் இருக்கிறது. நேற்று முன்தினம் சின்னியப்பன் தனது மனைவி, மருமகள், குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அப்போது விஜய் தோட்டத்தில் இருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு தண்ணீரை நிரப்பி கொண்டிருந்தார். இதனையடுத்து ஸ்விட்ச் போர்டில் பொருத்தப்பட்ட பிளக்கை சரிசெய்து போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் வாஷ் செய்த ஓட்டுநர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தகால்மண்டபம் வேலபூசாரி சந்து பகுதியில் டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதங்களாக ராஜ்குமார் காரசேரி அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் கிரசரில் உள்ள மோட்டாரை ஆன் செய்து விட்டு தான் ஓட்டி சென்ற லாரியை வாட்டர் வாஷ் செய்வதற்காக குழாயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…. தண்ணீர் தெளிக்கும் போது நேர்ந்த சோகம்…. கண்ணீரில் குடும்பம்….!!

கட்டுமான வேலைக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இ.மலம்பட்டி கிராமத்தில் சேகர் சுகந்தம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சுகந்தம்மாள் அப்பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது வீட்டில் கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மின்சாரம் மோட்டாரை இயக்கி கட்டிட சுற்றுச்சுவருக்கு தண்ணீர் தெளித்துள்ளார். அந்த சமயத்தில் சுகந்தம்மாள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்ற மாணவன்…. திடீரெனெ பாய்ந்த மின்சாரம்…. கதறி அழும் குடும்பம்….!!

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முடுவார்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகன் கருபண்ண குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் கிரகபிவேச பூஜை… மா இலை பறிக்க சென்ற மகன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மா இலை பறிக்கச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடிபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ்-பழனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சௌந்தர்யா என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து இருந்தார். இந்நிலையில் வீட்டின் கிரகப்பிரவேச பூஜைக்காக மா இலை தேவைப்பட்டதால் கோபாலகிருஷ்ணன் தனது வீட்டின் மாடி மீது உள்ள தண்ணீர் தொட்டி மேல் ஏறி நின்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற காவலாளி… கைவிரல் உரசியதால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!

டோல்கேட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு கிராமத்தில் அப்துல்ரஹீம் என்பவர் வசித்து வந்தார். இவர் வாலாஜா டோல்கேட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் வைத்திருக்கும் ஸ்டாலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று அதிகாலை வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய கைவிரல் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ் மீது உரசியுள்ளது. அந்த சுவிட்ச் பாக்ஸில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இருந்ததால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புல் அறுத்துட்டு வரேன்னு சொன்னாங்க… வயலுக்கு போன பெண்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

வயலில் உள்ள மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் நாகம்மாள். இவர் அவருடைய வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அவர் சென்று வெகு நேரமாகியும் திரும்ப வராததால் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள வயலில் மின்சாரம் தாக்கி நாகம்மாள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் ஏற்பட்ட தாக்குதல்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரிக் வேலை செய்யும் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைபூண்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ரிஷி பாலன் என்பவர் எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரிஷி பாலன் நெடுங்குளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கதவு போடும் பணிக்காக துளை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் சர்விஸ் செய்த போது… திடிரென தாக்கிய மின்சாரம்… பின் நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்சாரத்தால் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடக்கு வாசல் கங்கா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் மெக்கானிக் ஷாப் ஒன்றில் இருசக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது தரையில் கிடந்துள்ள சேதமடைந்த மின் ஒயரில் மிதித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. […]

Categories

Tech |