Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சார்ஜ் போடும் போது…. திடீரென எரிந்த மின்சார ஸ்கூட்டர்….. நெல்லையில் பரபரப்பு…!!

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் டேனியல் ஆசீர்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டேனியல் தனது வீட்டு வளாகத்தில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து டேனியல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டானியல் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் அவரால் […]

Categories

Tech |