திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது பாத்து(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்துவின் செல்போன் எண்ணிற்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் 91,139 ரூபாய் என இருந்தது. மேலும் வருகிற ஐந்தாம் தேதிக்குள் கடைசி நாள் என குறிப்பிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது […]
