தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று கம்பி கட்டி கொண்டிருக்கும் போது தவறுதலாக அவருடைய கை விரல் மின் கம்பியின் மீது பட்டுள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர் […]
