Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”வாக்கு எண்ணிக்கை” திமுக வழக்கு …. நீதிமன்றம் அனுமதி …!!

வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதித்துள்ளது. இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில்  திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இரவு முழுவதும்…. நாளை வரை வாக்கு எண்ணிக்கை ….!!

நாளை வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடருமென்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… 6 மணி நிலவரப்படி அதிமுக முன்னிலை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: ஊராட்சி மன்ற தலைவராக துப்புரவு பணியாளர் வெற்றி ….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சரஸ்வதி  போட்டியிட்டார். இவர் கான்சாபுரம் பகுதியில் கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட கவுன்சிலர் : முன்னிலை வகிக்கும் அதிமுக… பின் தொடரும் திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் பத்திரமாக எண்ணப்பட்டு வருகின்றது.வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
Uncategorized

BREAKING : அதிமுக MLA கணவர் தோல்வி …..!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய வார்ட்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 2511 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 1307 வாக்குகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : அதிமுக முன்னாள் MP மகள் தோல்வி ….!!

அதிமுகவின் முன்னாள் MP அன்வர் ராஜாவின் மகள் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இருக்கக்கூடியவரும் , முன்னாள் MP_யுமான அன்வர்ராஜா மகள் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்ட அவரின் மகள் ராவியத்துல்  அதரியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிச்சயமாக….. சத்தியமாக…. உறுதியாக….அண்ணா மீது ஆணையாக…. அடுக்கடுக்காக அடுக்கிய ஸ்டாலின் …!!

ஊரக உள்ளாட்சி  தேர்தலில் முறைகேட்டிற்கு அதிகாரிகள் துணை புரிகிறார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக முறைகேடுகளை செய்து வருகின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி , அதிகாரிகள் , காவல்துறை வாக்கு எண்ணிக்கை முறைகேட்டிற்கு துணை புரிவதாக கேள்வி எழுப்பினர்.இதற்க்கு பதிலளித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிச்சயமாக , […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பெண் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல் ….!!

பெண் சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திண்டுக்கல் மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவாகிய வாக்குகள் திருச்சி லால்குடி அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு , வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் லால்குடி ஒன்றிய 20_ஆவது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி  வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,  […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பஞ்சாயத்து தலைவர் – கல்லூரி மாணவி வெற்றி …..!!

கிருஷ்ணகிரியில்சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே-எம் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தோல்வி பயம்…. திருடன்….. அயோக்கியன்…. வெளுத்து வாங்கிய ஸ்டாலின் …!!

தோல்வி பயத்தில் தான் நாங்கள் தேர்தல் கமிஷனரை சந்திக்க வந்தோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக முறைகேடுகளை செய்து வருகின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் திமுக தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த பார்க்கிறது என்று சொன்னார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் , இப்பயும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை முதல்வர் பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஊரக ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியாக வரக்கூடிய நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை  இன்று மாலை செல்ல உள்ளதாக தகவல் என்பது வெளியாகியுள்ளது அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இங்கு இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”அதிமுகவை தட்டி தூக்கிய திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கைல செல் போன் வச்சு செய்யுறாங்க” ஸ்டாலின் உண்ணாவிரதம் ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுப்பதாகவும் , இதனால் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக , திமுக சமபலத்துடன் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் திமுக வெற்றியை ஆளும் கட்சி தடுத்ததாக கூறி  மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , முதலமைச்சரின் மைத்துனர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர்… “சதம் அடித்த அதிமுக”… பின் தொடரும் திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள் தவிர்த்து   27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : வாக்கு எண்ணிக்கை….. உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு …..!!

வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில்  திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநில தேர்தல் ஆணையரிடம் முக.ஸ்டாலின் புகார் ….!!

அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டு  வருவதாக முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். மு க ஸ்டாலின் பேட்டி நடந்துமுடிந்த இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலையிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை  நிலவரத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முந்திக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் எங்களுடைய அணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது , முன்னணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : யாருகிட்ட எங்க கிட்டயேவா… அதிமுகவை தூக்கிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்  9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள  27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர் … “திமுகவை விடமாட்டோம்”… நெருங்கும் அதிமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”ஆதிக்கம் செலுத்தும் அதிமுக” பின்னடைவில் திமுக ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 62 , அதிமுக 43” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக – 50 , திமுக 25” ஒன்றிய கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 50 , அதிமுக 28” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : ”அதிமுக முன்னிலை” திமுக பின்னடைவு ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட கவுன்சிலர் : ”திமுக முன்னிலை” அதிமுக பின்னடைவு …!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”கெத்து காட்டும் அதிமுக” கதறும் திமுக …..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”அடிச்சு தூக்கும் திமுக” பதறும் ஆளும் கட்சி ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது  ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் வென்னத்தூர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா… 3 ஒன்றியத்தில்… 239 தபால் வாக்குகள் செல்லாதா?

3 மாவட்ட ஒன்றியத்தில் தபால் வாக்குகளில் அதிகப்படியான செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில்  76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இரண்டாவது கட்ட வாக்குபதிவில் 77.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.பதிவான வாக்குகள் அனைத்தும்  315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இட்லிக்கு சட்னி இல்லை” வாக்குவாதத்தால் வாக்கு எண்ணிக்கை தாமதம் …!!

இட்லிக்கு சட்னி இல்லை என்று வாக்கு என்னும் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”இன்னும் தொடங்காத வாக்கு எண்ணிக்கை” அதிகாரிகளுடன் வாக்குவாதம் …!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியும் இன்னும் நடைபெறாமல் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட தேர்தலில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், இரண்டாயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர்கள் மொத்தம் 45, 336 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உணவு…. தண்ணீர் ஏதும் இல்லை” வாக்கு எண்ண முடியாது…. தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை ….!!

வாக்கு எண்ணும் அதிகரிகளுக்கு உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதிலும் 315 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியும் இன்னும் சில மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட வில்லை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு காலை உணவு தரப்படாததால் வாக்கும் எண்ணும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சி தேர்தல் : சூரங்கோட்டையில் அதிமுக முன்னிலை.!!

  ராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை (மே 23-ம் தேதி) நடைபெறுகிறது.  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள  ஓட்டுக்கள் நாளை மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.இதனால் அனைவரது மத்தியிலும் மிகுந்த […]

Categories

Tech |