Categories
அரசியல்

பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்…..!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.   ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை என மும்மரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது . அந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . இன்னும் ஓரிரு நாட்களில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் . […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு கட்சிக் கொடிகளும் சின்னங்களும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன

வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடிகளும் தலைவர்களின் புகைப்படங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனையின் உச்சத்தில் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் நான் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கட்சிக் கொடிகள் பேனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் விற்கப்பட்டு வருகின்றனர் இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சிக் கொடிகள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுவதால் அந்தத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி விசாரிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அந்த நேரத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது அதில் குறிப்பாக தேர்தல் நாளான ஏப்ரல் 18-ம் தேதி அன்றே மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் தேர்தல் தேதியை […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மற்றும் திமுகவினர் அதிமுக கூட்டணி பற்றி அவதூறாக பேசி வருகின்றனர் GK வாசன் குற்றச்சாட்டு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனதே தற்பொழுது வெற்றி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது இந்த வெற்றிக் கூட்டணியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி கே வாசன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது மேலும் இந்த கூட்டணியானது […]

Categories
அரசியல்

சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு விருப்பமனுக்கள் அதிமுக அலுவலத்தில் வழங்கப்பட்டன

18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு விருப்ப மனுக்கள் ஆனதே அதிமுக தலைமையகத்தில் பெறப்பட்டு வந்தன தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள இடை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆனதே முடிவு செய்து உள்ளது தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் […]

Categories
அரசியல்

தேர்தல் குறித்து பேச கூட்டணி கட்சிகளுக்கு துணைமுதலவர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றனர் இதனை அடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து வருகின்றனர் திமுக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் அதிமுக தேசிய கட்சியான பாஜக கட்சியுடனும் கூட்டணி அமைத்து உள்ளது இதனை தொடர்ந்து  பல தோழமை கட்சிகளுடன் அதிமுகவும் திமுகவும் […]

Categories
அரசியல்

தேர்தல் நேரங்களில் அதிக அளவிலான பணப்புழக்கத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக 371 பேர் தமிழகத்தில் கைது தமிழக தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆனது தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி அதோடு மட்டும் அல்லாமல் பறக்கும் படை ஒன்றையும் நிறுவி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது… பொதுவாக தேர்தல் என்றாலே அதிகம் பண பட்டுவாடா என்பது நிகழும் என்று அச்சம் என்பது அனைவரிடத்திலும் இருக்கிறது தேர்தல் ஆணையம் இம்முறை அதிக அளவிலான பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் தேர்தல் நேரங்களில் வாக்கிற்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளை நிறுவி உள்ளது இந்த பறக்கும் படைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக D.G.P_யை நீக்க கோரிய வழக்கு…… தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்…!!

தமிழக டிஜிபி ராஜேந்திரனை நீக்கம் செய்யக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .  மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நீட்டிப்பில் DGP_ஆக இருந்து வருகின்றார். இவர் மீது குட்கா உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன . எனவே  நேரத்தில் இவரை டிஜிபி இருந்து வேறு பதவியிலிருந்து மாற்ற  வேண்டும். மேலும் புதிய DGP_யாக நியாயமான அதிகாரியை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் […]

Categories

Tech |