Categories
அரசியல் மாநில செய்திகள்

“4 சட்டமன்ற இடைத்தேர்தல்” அதிமுக வேட்பாளர் அறிவிப்பு …..!!

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் “தேர்தல் ஆணையம் அதிரடி !!..

பலத்த பாதுகாப்புடன்  பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து,  ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“4 சட்டமன்ற இடைத்தேர்தல்” அமமுக வேட்பாளர் அறிவிப்பு …..!!

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

“தேர்தல் ஆணையம் எங்கள் செலவை பொறுப்பேற்குமா” சீமான் கேள்வி…!!

வேலூர் தொகுதியில் எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினர் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால்  வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டுள்ளது.அத்தொகுதியில் முறைகேடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து…!!

நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க எதுவாக நாளை அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க […]

Categories
அரசியல்

“வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்” தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி …!!

தேர்தல் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்  இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகின்றன.இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திக்கையில் ,தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்ப்பட்டிருக்கின்றது , வருமானவரித்துறையின அறிக்கையின்படியே வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று தெரரிவித்தார்.  […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தேசிய கட்சிகளால் பயனில்லை”டி.டி.வி.தினகரன் கருத்து…!!

தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும்  இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும்  பெரம்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில்  திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கு?… கொதித்தெழுந்த கமல்..!!!

அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாக்காளர்களுக்கு வேண்டுகோல் விடுத்த பார்த்திபன்…!!

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது, மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் பணம், வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு… மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சோதனை… எம்எல்ஏ விடுதியில் பரபரப்பு…!!

எம்எல்ஏ-க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர்  தீடிரென அதிரடி சோதனையில் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் நேற்றிரவு, 10 மணியளவில், எம்எல்ஏக்கள்  விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் விடுதிகளில் உள்ள சி-பிளாக் பகுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குறிப்பாக  வருவாய்த்துறை அமைச்சர்  ஆர் பி உதயகுமார் அறையிலும் நடைபெற்றது.சுமார் 2 மணிநேரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் அடித்து கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் …”நிலவும் தொடர் தேர்தல் பதட்டம் !!..

பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததன் காரணமாக  சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை வைத்து நடக்கும் வாக்கு சேகரிப்பை நிறுத்த வேண்டும் “மோடிக்கு வைக்கோ எச்சரிக்கை !!!..

இந்திய ராணுவத்தை முன்வைத்து மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 880000 பறிமுதல் “தேர்தல் பறக்கும் படை அதிரடி !!…

திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நீண்ட நாளுக்கு பிறகு கம்பீர குரலில் பேச இருக்கிறார் விஜயகாந்த் “தொண்டர்கள் ரசிகர்கள் உற்ச்சாகம் !!..

நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த அவர்கள் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரபல நடிகரும் மிகப்பெரிய அரசியல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்க்க ஓடோடி வருவேன் “காஞ்சிபுர அதிமுக வேட்பாளர் அசத்தல் பேச்சு !!..

ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஓடோடி வருவேன் என்று கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“உங்களுக்காக உழைக்க ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் “திமுக வேட்ப்பாளர் அசத்தலான முறையில் வாக்கு சேகரிப்பு !!..

உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தென்சென்னை வேட்பாளர்  வாக்கு சேகரித்து வந்தது அப்பகுதியில்  பரவலாக பேசப்பட்டு வருகிறது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை தேர்தல் தொகுதி திமுக […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களது ஓட்டு திமுகவிற்கு தான் “கமல் கேள்விக்கு பதிலளித்த நீட் அனிதாவின் குடும்பத்தினர் !!…

தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“44% மக்கள் ஓட்டிற்காக பணம் வாங்க தயாராக உள்ளனர்” வெளியான அதிர்ச்சி தகவல்!!!…

வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில்  மற்ற மாநிலங்களோடு […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ 2,40,500 பறிமுதல்…கையும் களவுமாக சிக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

நெமிலியில்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை  கைது செய்து ரூ  2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற   தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற  18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில்  தமிழ்நாடு  முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எளிமையான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் வேட்ப்பாளர் “வியப்பில் பொதுமக்கள் !!!…

எளிமையான முறையில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்வதை கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   திண்டுக்கல் மக்களவை தேர்தல் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் வில்லன் மோடி “உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !!…

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை வில்லன் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல்  மக்களவைதேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தே தீரும் “பாஜக அமைச்சர் சர்ச்சசை பேச்சு !!!…

பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிநீர் முதல் சாக்கடைநீர் வரை அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் “திமுக வேட்ப்பாளர் அதிரடி பிரச்சாரம் !!…

தென்சென்னை பகுதியில் குடிநீர் முதல் சாக்கடை கழிவுநீர் அப்புறப்படுத்துதல் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி தருவதாக திமுக வேட்பாளர் கூறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் எனக்கூறி நகை பணம் பறித்த மோசடி கும்பல் “காவல்துறை தீவிர விசாரணை!!!…

வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று  கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  . இதனையடுத்து பணப்பட்டுவாடா  நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்கட்ட வாக்குபதிவில் வேட்பாளர்களாக களம்கண்ட முக்கிய தலைவர்கள்….!!

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. பல்வேறு தொகுதிகளில் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கிய அமைச்சர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்கட்ட வாக்குபதிவில் வேட்பாளர்களாக களம்கண்ட அரசியல் வாரிசுகள்…!!

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாரிசுகள் வேட்பாளராக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவில் பல்வேறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விறுவிறுப்பாக முடிந்தது முதல் கட்ட வாக்குப்பதிவு……!!

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவாக உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில்  91 தொகுதிகளுக்கு நேற்று விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது.     […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தின் போது பாமக விசிக இடையில் திடீர் மோதல் ” அதிர்ச்சியில் மக்கள் !!…

பிரச்சாரம் செய்யும்  வேளையில் பாமக விசிக இடையில் ஏற்பட்ட மோதல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   சிதம்பரம் மக்களவை தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப்படுகிறது “சீமான் கடும் குற்றசாட்டு !!…

நாம் தமிழர் கட்சி மத்திய மாநில அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார் இது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

“தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அதிமுக வேட்பளார் மீது வழக்குப்பதிவு “தேர்தல் ஆணையம் அதிரடி !!…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும்  ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவை தேர்தல் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

“கலைஞர் மீது அதிமுகவிற்கு பாசமா?இல்லை வேசமா?” சர்ச்சையை ஏற்படுத்திய வைகோவின் கேள்வி !!..

கலைஞர் மீது அதிமுகவிற்கு  திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மக்களுக்கு உதவும் எண்ணம் ரஜினிக்கு கிடையாது “மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!…

ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவை தேர்தலில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“மழை காலங்களில் சென்னையில் இனி தண்ணீர் தேங்காது”மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்!!..

மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை இனி ஏற்படாது என மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் உறுதி இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவைத் தேர்தல் வடசென்னை […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

” வெற்றிக்குப் பின் வீட்டிற்கு வீடு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வேன் ” திமுக வேட்பாளர் உற்சாக வாக்குறுதி!!..

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும தீர்த்து வைப்பேன் ஆர்கே நகர் திமுக வேட்பாளர் உற்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தல் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“திமுக வெற்றிபெற்றால் காஞ்சிபுரத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவேடிக்கை ” திமுகவின் அசத்தலான தேர்தல் நலத்திட்டங்கள்!!…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி, இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்     ஸ்ரீபெரும்புதூர் மக்களவை  தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் ரூ77,000 பறிமுதல் !!.. பறக்கும் படை அதிரடி சோதனை!!..

புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வாழைக்காய் வாங்க சென்ற லாரி உரிமையாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 77 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தாலாட்டு பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் !!…அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

பழனி அருகே குழந்தைக்கு தாலாட்டு பாடி மன்சூர் அலிகான் வாக்கு சேகர்த்தது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மக்களவை  தொகுதியில் போட்டியிட உள்ள  நாம் தமிழர் கட்சி […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி தான் “பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!!…

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி அவர்கள் நடத்தியதாக  பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ம் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் வளர்ச்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!!..திமுக வேடப்பாளர் அதிரடி பேச்சு!!…

 உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஆர்.டி .சேகர் உறுதியளித்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தலா 50 ரூபாய் !!..அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த  ஊத்தங்கரை என்னும் பகுதியில் பள்ளி சிறுவர்களுக்கு தலைக்கு 50 […]

Categories
அரசியல்

“173 தங்ககட்டிகல் பறிமுதல் “

173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த,  ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர். இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் […]

Categories
அரசியல் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விவசாயக் கருவிகள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!.. அதிமுக வேட்பாளர் அதிரடி சலுகை!!…

திருவள்ளூர்  மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அந்த ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து பூந்தமல்லி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் சட்டமன்ற […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி கலையும்!!.. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!…

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் […]

Categories
அரசியல்

தேர்தலை ஒழிக்க பாஜக திட்டவட்டம் !!.. திருமுருகன் காந்தி குற்றசாட்டு !!…

தேர்தல் என்ற ஜனநாயக  முறையை ஒழிப்பதற்கான முயற்சியில் பாஜக  ஈடுபடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.. இந்நிலையில், பாஜகவின்  தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது ,  ஒரே நேரங்களில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக்கத்திற்கு புறம்பானது . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் பிடியில் இருக்கிறதுஎன்றும் . பாஜகவின் சொற்களுக்கு […]

Categories
அரசியல்

பாஜக ,காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் !!..கமல் அதிரடி பேச்சு!!..

தமிழகத்தில் சிஸ்டம்  சரியில்லை என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேர்தல் சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தேர்தல் குறித்து கூறி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக அசத்தலான நலத்திட்டங்கள் !!..பாஜகவின் அதிரடியான தேர்தல் அறிக்கை !!..

விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக கட்சி வெளியிட்டது பலரால் பேசப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு நாடு முழுவதும் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சிமக்களவை தேர்தலுக்கான […]

Categories
செய்திகள் வைரல்

ஆளுங்கட்சி கூட்டம் போனால் எவர் சில்வர் குடம்…… வைரலாகும் வீடியோ…!!

அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு அதிர்ச்சி……. தனியார் பஸ் கட்டணம் உயர்வு…!!

மக்களவை தேர்தலுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில்  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…..!!

நாடாளுமன்ற தேர்தல் ப‌ண‌ப்‌புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து  உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]

Categories

Tech |