தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் காலண்டர்கள் விநியோகித்த பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஜகவினர் மோடி […]
