கொரோனா பரவல் காரணமாக தேர்தல் முடிவுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி […]
