Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு… இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்…. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

வாக்குச் சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 103 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மாற்று திறனாளிகள் வந்து ஓட்டு போடுவதற்கான சாய்வு தளம், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனை அடுத்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருக்கு… களமிறங்கிய பாதுகாப்பு படையினர்…. மும்முரமாக நடைபெறும் கண்காணிப்பு பணி…!!

உடுமலை சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் மற்றும் 87 துணை வாக்குசாவடிகள் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என  கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் ஒரு நுண் பார்வையாளர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே பக்காவா ரெடி ஆகுது…. மின்விளக்கு பொருத்தும் பணி தீவிரம்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு தெற்கு அவிநாசி, தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத்துக்குளம், காங்கேயம் போன்ற எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுகான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் அரசு மகளிர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 11, 77, 49, 062 கோடி ரூபாய்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

சென்னையில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11. 78 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி இரயில் நிலையம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுவரை கண்டிப்பா திறக்க கூடாது…. சீல் வைக்கப்பட்ட அலுவலகம்…. தீவிர கண்காணிப்பு பணி…!!

மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, அரசியல் கட்சியினரின் செயல்களையும் கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் தப்பிக்க முடியாது…. பறக்கும் படையினர் சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களோ அல்லது பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து 3 பறக்கும் படை குழுக்கள் தீவிர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடைபோடும் தமிழகம்”- தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அதிமுக…!!

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் நாளையில் இருந்து தொடங்குகிறது ஒவ்வொரு கட்சிகளும் சட்டசபை தேர்தலையொட்டி அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக-வின் பிரச்சார விழாவை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வரும் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிலையில் “மக்கள் கிராம சபை” என்ற திட்டம் மூலம் திமுக […]

Categories

Tech |