இளம்பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் St. Gallen மாகாணத்தில் இருக்கும் gossau நகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு குளிப்பதற்காக குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளார். அதன்பின் அவர் மின் இணைப்பில் இருந்தவாறு தனது மொபைல் போனில் அவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சி ஒன்றை வைத்து பார்த்தபடியே […]
