Categories
அரசியல் கரூர்

“8 வழி சாலை” மேல்முறையீடு ? ஜான் பாண்டியன்.

வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும்  ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார். கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தேவேந்திர குல வேளாளர்களை  பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் […]

Categories
அரசியல்

“:ரூ .77 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி விசாரணை “

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள  புளியம்பட்டி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை ரூ :77 ஆயிரம் பறிமுதல் செய்து தாசில்தார் கணேசனிடம் ஒப்படைப்பு. ஈரோடு மாவட்டத்திலுளா  அந்தியூர் அருகே அத்தாணி எனும் பகுதியில் வாகனசோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஏற்றும் வண்டியினை சோதனை செய்தபோது சின்னராஜ் 46 என்பவர் இவர் புளியம்பட்டியை சார்ந்தவர் இவர் புளியம்பட்டியில் இருந்து  அந்தியூர் வழியாக அருகிலுள்ள சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்கசெல்வதாகவும் […]

Categories

Tech |