உ.பியில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் பலியான சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் , குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், அங்கிருந்த ரவுடிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை […]
